செவ்வாய், 7 மே, 2013

‘தட்டச்சுச் செய்யலாம் வாங்க’

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு முதல் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு வரை பயிலும் தமிழ் மாணவர்களுக்கு அவர்களின் தமிழ்ப் பாடவேளைகளின் போது, தமிழ்த் தட்டச்சுப் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதியை விரைவாகவும் பிழையின்றியும் தமிழில் தட்டச்சுச் செய்ய முயன்றார்கள். எல்லா மாணவர்களும் ஆர்வத்துடன் போட்டியில் பங்குபெற்றனர்.
 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக