செவ்வாய், 7 மே, 2013

தோரணம் கட்டுதல் பயிலரங்கு

10/04/2013 அன்று தமிழ் மாணவர்கள் அனைவரும் தத்தம் தமிழ்ப் பாடவேளைகளின்போது தோரணம் கட்டுதல் பயிலரங்கு ஒன்றில் பங்குபெற்றார்கள். தோரணம் என்றால் என்ன, அதை எந்த நிகழ்ச்சிகளில் கட்டுவார்கள், அதை எப்படிக் கட்டுவார்கள் போன்ற பல விவரங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். பின், தோரணம் கட்டுதல் நடவடிக்கையிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
 

 

 

 

 

 

 

 

 

 

 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக