செவ்வாய், 7 மே, 2013

நானும் கவிஞனாகலாம்

இன்று தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நானும் கவிஞனாகலாம் என்ற கவிதைப் பயிலரங்கு நடைபெற்றது. கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றியும் கவிஞர்கள் சிலரைப் பற்றியும் அவர்களுக்குச் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பயிலரங்கின் இறுதியில், மாணவர்கள் அழகு என்ற கருப்பொருளைக் கொண்டு ஒரு கவிதையை எழுத முற்பட்டனர். அவர்களின் கவிதைகளை விரைவில் வலைப்பூவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக