சனி, 24 ஆகஸ்ட், 2013

நண்பனே! எனது உயிர் நண்பனே!

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,

பின்வரும் பாடல் பகுதியை நீங்கள் உங்கள் தமிழ் வகுப்பில் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் பகுதியை மீண்டும் கேளுங்கள். கேட்டுக்கொண்டே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாளைச் செய்து முடியுங்கள்.