வெள்ளி, 4 மார்ச், 2016

கதை கேட்போம் வாங்க!

தொடக்கநிலை ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்காகக் கதைசொல்லும் நிகழ்ச்சி ஒன்று இம்மாதம் 3-ஆம் தேதி அன்று பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருமொழியில் கதை சொல்பவரும் நாடகக் கல்வியாளருமான கிரேஸ் கலைச்​செல்வி பேரிடரிலிருந்து ஒரு நாளைக் காக்கும் சுவாரசியமான பயணத்தில் தம் கைப்பாவைகளோடு நம் மாணவர்களை அற்புதமாகக் கொண்டு சென்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் தங்கள் சொந்த கைப்பாவைகளைச் செய்து மகிழ்ந்தார்கள். 





வியாழன், 3 மார்ச், 2016

என் கேள்விக்கு என்ன பதில்?





#தொடக்கநிலை 5             #தமிழ்வகுப்பு            #மகிழ்ச்சியான வகுப்பு       #கருத்தறதில் பாடம்