2013 மார்ச் 9ஆம் நாள் அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த "இது எங்கள் உலகம்" இருவாரத் தமிழ்மொழி முகாமில் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெற்றார்கள்.
தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் முகாமில் பங்குபெற்ற தங்கள் அனுபவத்தைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்கள். அந்தக் கருத்துரைகளைப் படித்துப் பாருங்கள்!