செவ்வாய், 7 மே, 2013

ஒயிலாட்டப் பட்டறை

09/04/2012 அன்று தொடக்கநிலை முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தமிழ்ப் பாடவேளையின்போது ஒயிலாட்டப் பட்டறையில் பங்குபெற்றார்கள். ஒயிலாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் துணிகளைத் தங்கள் கைகளில் கட்டிக்கொண்டு, மாணவர்கள் நடன அசைவுகளைப் பின்பற்றி, ஒயிலாட்டம் ஆடக் கற்றுக்கொண்டார்கள். பட்டறையின் போது, மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இருந்தார்கள்.
 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக