நீ வாழ்க்கையை
நேசிக்கின்றாயா?
பொறுமை கடலினும்
பெரிது.
அப்படியென்றால்
நேரத்தை வீணாக்காதேஏனெனில் வாழ்க்கையின் மூலத்தனமே நேரந்தான்.
- மேல்நாட்டு அறிஞர் ஒருவர்
தேர்வுகள் முடிந்து, பள்ளி
விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களே,
நேரம் பொன் போன்றது. உங்கள் விடுமுறையினை
உற்சாகத்துடனும் பயனுள்ள வழியிலும் கழித்திட எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!