திங்கள், 11 ஏப்ரல், 2011

‘நானும் செய்திவாசிப்பாளர் ஆகலாம்’

இவ்வாண்டு தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதுமையான போட்டி நடத்தப்பட்டது. அதுதான், நானும் செய்திவாசிப்பாளர் ஆகலாம் போட்டி ஆகும். இப்போட்டியில் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் செய்திகளைச் சுயமாக எழுதி, அவற்றைச் செய்திவாசிப்பாளர் போல் வாசித்தனர். அவர்கள் வாசித்தது பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட படச்சுருள்களைக் கொண்டு மாணவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்போட்டியின் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அவ்வாறு அப்போட்டியில் முதல் மூன்று நிலைகளில் வந்த மாணவர்களின் படச்சுருள்கள் பின்வருமாறு:

மூன்றாம் நிலையில்

இரண்டாம் நிலையில்

முதல் நிலையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக