திங்கள், 28 ஏப்ரல், 2014

காட்டிப் பேசுதல் பயிலரங்கு

இவ்வாண்டு பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களைக் காட்டிப் பேசுதல் பயிலரங்கு ஒன்று முடித்து வைத்தது. இது தொடக்கநிலை ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. 11 ஏப்ரல் 2014 அன்று நடைபெற்ற இப்பயிலரங்கில் மாணவர்களுக்கு காட்டிப் பேசுதல் திறன்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தவது பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக