வெள்ளி, 12 மார்ச், 2010

பாடலைக் கேள், பயிற்சியைச் செய்!

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,

பின்வரும் பாடல் பகுதியை நீங்கள் உங்கள் தமிழ் வகுப்பில் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் பகுதியை மீண்டும் கேளுங்கள். கேட்டுக்கொண்டே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாளைச் செய்து முடியுங்கள்.




முடித்த பயிற்சித்தாளை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 19 ஏப்ரல் 2010, திங்கட்கிழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக