திங்கள், 29 மார்ச், 2010

நம் மாணவர்கள் கலந்துகொண்ட வளமூட்டும் வகுப்புகள்

கடந்த முதல் தவணையில், தொடக்கநிலை மூன்று முதல் ஆறு வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் வளமூட்டும் வகுப்புகளில் கலந்துகொண்டார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:

தொடக்கநிலை மூன்று மாணவர்கள் – வாசிப்போர் அரங்கம்
தொடக்கநிலை நான்கு மாணவர்கள் – கருத்தறிதல்
தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் – புத்தாக்கத்துடன் எழுதுதல்
தொடக்கநிலை ஆறு மாணவர்கள் – பேச்சுத்திறனை வளர்த்தல்

மாணவர்களுக்கு அவ்வகுப்புகள் ஒரு புது அனுபவமாக இருந்ததோடு, பல திறன்களையும் வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பாகவும் அமைந்தன எனலாம். அவ்வகுப்புகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு:






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக