வெள்ளி, 2 அக்டோபர், 2009

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்...



தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்.

'இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்வார்கள்.
ஆனால், முதலில் நீ உன்னிடத்திலேயே நம்பிக்கை வை. அதுதான் முன்னேற வழி.
எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன.
அதை உணர்ந்து அந்த ஆற்றலை நீ வெளிபடுத்து.
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாக ஆகிவிடும்.'
- சுவாமி விவேகானந்தர்

உங்களால் முடியும், செல்வங்களே!
தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக