வியாழன், 1 அக்டோபர், 2009

இம்மாதத்தின் குறள்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனுஞ் சொல்.


‘இவர் இந்த மகனைப் பெறுவதற்கு என்ன தவம்


 செய்தாரோ’, என்று பிறர் புகழ்ந்து பேசுமாறு மகன் தன்

தந்தைக்கு நற்பெயரைத் தேடித் தர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக