திங்கள், 13 ஜூன், 2011

வானொலி நிகழ்ச்சியில் நம் மாணவர்கள்

ஏப்ரல் மாதத்தில், பள்ளியில் நடைபெற்ற தமிழ்மொழி வாரத்தின்போது ஒலி 96.8 வானொலி நிலையத்தின் படைப்பாளர்கள் பாரதியும் ஆனந்த்தும் நம் பள்ளிக்கு வருகை தந்திருந்தார்கள். அப்போது இளம்மொட்டுகள் என்னும் வானொலி நிகழ்ச்சிக்காக, நம் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் வெளிக்காட்டிய பற்பல திறன்களை அவர்கள் பதிவு செய்துகொண்டார்கள். நம் பள்ளி மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி சென்ற மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் வானொலியில் ஒலிப்பரப்பப்பட்டது.



                                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக