செவ்வாய், 7 ஜூன், 2011

வளமூட்டும் வகுப்புகள்

தொடக்கநிலை இரண்டு முதல் ஐந்து வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் கலந்துகொண்வளமூட்டும் வகுப்புகள் இரண்டாம் தவணையின் இறுதியில் முடிவடைந்தன. அவ்வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள அவை பெரிதும் துணைபுரிந்தன எனலாம்.

வளமூட்டும் வகுப்புகளில் மாணவர்கள் பங்குபெற்ற நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் படச்சுருள்களும் உங்கள் பார்வைக்கு
:

 
 

 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக