செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பெற்றோர்ப் பயிலரங்கு 2016

2-ஆம் தேதி பிப்ரவரி மாதம் அன்று தொடக்கநிலை ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்காகப் பெற்றோர்ப் பயிலரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் தமிழ்மொழிப் பயிலரங்கின் போது பெற்றோருக்குத் தமிழ்ப் பாடங்கள், தமிழ் வகுப்பில் நடக்கும் நடவடிக்கைகள், தமிழ்த் தேர்வுகள், முழுமை மதிப்பீடு, வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம் போன்ற பல தகவல்கள் வருகை தந்த பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக