திங்கள், 4 ஜனவரி, 2010

பாடலைக் கேட்டு வரிகளை நிரப்புக!

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,
பின்வரும் பாடல் பகுதியைக் கேளுங்கள். பாடலைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாளில் உள்ள கோடிட்ட இடங்கள் ஒவ்வொன்றையும் சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

முடித்த பயிற்சித்தாளை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 25 ஜனவரி 2010, திங்கட்கிழமை
தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மலர்கள் மாணவர்களே,
நீங்கள் கேட்ட பாடல் கூறும் கருத்துக்கள் குறித்தும் இப்பாடலைக் குறித்த உன்  சிந்தனைகள் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன். அவற்றைத் தொகுத்து ஒரு கடிதமாக ('எழுதுகிறேன் ஒரு கடிதம்')  எனக்கு எழுதவும். கடிதத்தின் தலைப்பாக 'உன்னை அறிந்தால் பாடல் பற்றிய என் கருத்துக்கள்' என்பதை எழுதிட மறவாதீர்.  உன் கடிதம் 1 1/2 பக்கத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

கடிதத்தை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 25 ஜனவரி 2010, திங்கட்கிழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக