செவ்வாய், 31 மே, 2016

கட்டுரைப் பயிலரங்கு 2016

அரையாண்டு விடுமுறை வகுப்புகளின்போது, தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்காகத் தமிழ்க் கட்டுரைப் பயிலரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 


மாணவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு கட்டுரையை இன்னும் சிறப்பாக எழுதுவதற்கான உத்திகளை அறிந்துகொண்டனர். பயிலரங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக