16/02/2011 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2013 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்று தொடங்கியது. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
(ஜோஷிகா (6T), ஷாலினி (6T), ஜீவிதா (5O), டிவாஷினி (5R), அல்மீரா (5O)) |
'மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பணம் அவசியம்' என்ற தலைப்பை நம் பள்ளி மாணவர்கள் ஒட்டிப் பேசினார்கள்.
நம் பள்ளி மாணவி, ஜோஷிகா வர்மா (6T) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக