இந்தத் தவணையில், தொடக்கநிலை இரண்டு முதல் ஐந்து வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் வளமூட்டும் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:
தொடக்கநிலை இரண்டு மாணவர்கள் – கைப்பாவைப் பயிலரங்கு
தொடக்கநிலை மூன்று & நான்கு மாணவர்கள் – பேச்சு, நடிப்பு பயிலரங்கு
தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் – தன்னம்பிக்கை உரையாற்று பயிலரங்கு
மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள இவ்வகுப்புகள் நிச்சயமாகத் துணைபுரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக