1. ஆற்றைக் கடக்கும்; அக்கரை போகும்; தண்ணீரில் கலக்காது; தானும் நடக்காது; அது என்ன?
(1) மண்
(2) கப்பல்
(3) பாலம்
2. ஊரெல்லாம் சுற்றுவான். வீட்டுக்குள் வரமாட்டான். அவன் யார்?
(1) தண்ணீர்
(2) செருப்பு
(3) வாசல்
3. நான் பெற்ற பிள்ளைக்கு ஒற்றைக்கண். அது என்ன?
(1) ஊசி
(2) முட்டை
(3)நிலா
இம்மூன்று விடுகதைகளுக்கும் சரியான பதில்களைக் கூறிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
- பாத்திமா (5B)
- சௌந்தர்யா (6A)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக