செவ்வாய், 30 செப்டம்பர், 2014

நல்லாசிரியர் 2014

தமிழாசிரியர்களைப் போற்றிக் கௌரவிக்கும் வகையில் 12வது ஆண்டாகத் தமிழ் முரசு நாளிதழ் செப்டம்பர் ஆறாம் தேதி அன்று நல்லாசிரியர் விருது 2014 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், கல்வி அமைச்சு ஆதரவுடன் ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கல்வித் துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்த இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொடக்க நிலை, உயர்நிலைப் பிரிவுகளில் மொத்தம் எட்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் தொடக்கநிலை பிரிவில் நம் பள்ளியின் தமிழாசிரியரான திரு.மோகன் சுப்பையா வெற்றி வாகை சூடினார். அவருக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 








 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக