19/02/2011 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2011 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்றுகள் தொடங்கின. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
(தஸ்லிம் (5R), மணிகண்டன் (5O), ஜமீர் (5O), சபின் (6T), பாத்திமா (6R))
நம் பள்ளி மாணவி, பாத்திமா நாச்சியா (6 ரூபி) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக